மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு !
Power cut Sri Lanka
G.C.E.(A/L) Examination
Minister of Energy and Power
By Sulokshi
நாளாந்த மின்வெட்டை இடைநிறுத்துவதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை இடைநிறுத்துவதற்காக , எரிபொருள் கொள்வனவுக்கு 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன் தலைவர் நலிந்த இளங்கோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பரீட்சை இடம்பெற்ற மதியம் எந்தவொரு பிரதேசத்திலும் மின்சாரத்தை துண்டிக்கவில்லை எனவும் அவர் கூறினார். , ஏதேனும் ஒரு பிரதேசத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் அது வேறு ஏதேனும் தவறு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இரவு வேளைகளில் தொடர்ந்து மின்சாரம் தடைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US