தொடருந்தில் மோதி கடற்படை வீரர் உயிரிழப்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Navy
Accident
By Sahana
ரத்கம, விஜயரத்ன மாவன புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கடற்படை சிப்பாய் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (2024.02.25) காலை மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டதில் இந்த இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பூசா - பித்வெல்ல கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் தனது கடமைகளை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US