இலங்கையில் தேசிய மட்ட அளவில் கல்லூரி மாணவி படைத்த சாதனை!
Colombo
Sri Lanka
By Shankar
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று (05-12-2022) நடைபெற்ற 18 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் மகாஜனக்கல்லூரி மாணவி ஒருவர் தங்கப்பதக்கத்தை வெற்றுள்ளார்.
சி.சுவர்ணா என்ற மாணவியே 3.20 மீற்றர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US