முல்லைத்தீவில் கொடூரம்; மனைவியை டீசல் ஊற்றி எரித்த கணவன்!
fire
Mullaitivu
husband
wife
diesel
By Sulokshi
முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவியில் இளம் குடும்பப் பெண்ணை கணவர் டீசல் ஊற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொரோன சம்பவம் கடந்த முதலாம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றியதன் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் ஏரிகாயங்களுக்குள்ளான பெண் தற்போது யாழ்ப்பாணம் வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வருவவதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US