நாட்டில் மேலும் 672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Srilanka
Death
Covid19
CoronaVirus
ShavendraSilva
By Shankar
இலங்கையில் இதுவரை 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர (Shavendra Silva) சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 544,012 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 339 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 514,573 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,821 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US