மகாவலி ஆற்றில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!
Police
Missing
Kandy
Corpses
Mahaweli Ganga
By Shankar
வேக கட்டுப்பாட்டை இழந்து மகாவலி ஆற்றில் கவிழ்ந்த காரில் இருந்து காணாமல் போன நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு (27) கண்டி - குருதெனிய வீதியில் இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று வேக கட்டுபாட்டை இழந்து மகாவலி ஆற்றில் விழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
தற்போது காணாமல் போன 39 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல்களுக்கு...
https://jvpnews.com/article/car-crashes-into-mahavali-river-two-in-hospital-1638070351
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US