மகாவலி ஆற்றில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!
வேக கட்டுப்பாட்டை இழந்து மகாவலி ஆற்றில் கவிழ்ந்த காரில் இருந்து காணாமல் போன நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு (27) கண்டி - குருதெனிய வீதியில் இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று வேக கட்டுபாட்டை இழந்து மகாவலி ஆற்றில் விழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
தற்போது காணாமல் போன 39 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல்களுக்கு...
https://jvpnews.com/article/car-crashes-into-mahavali-river-two-in-hospital-1638070351