பொய்யுரைக்கும் கடற்தொழில் அமைச்சர் பதவி விலக வேண்டும்
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Jaffna International Airport
Ramalingam Chandrasekar
By Sulokshi
நாடாளுமன்றில் பொய்யுரைக்கும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கலாநிதி சிதம்பரநாதன் மோகன் கோரியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பதற்காக அனுமதிகள் கோரிய போது, அதனை கடற்தொழில் அமைச்சர் மறுத்திருந்தார்.

இது தொடர்பிலான செய்திகள் வெளியாகிய நிலையில் , நாடாளுமன்றில் தான் அவ்வாறு மறுக்கவில்லை என பொய்யுரைத்துள்ளார். இவ்வாறான பொய்யர்கள் அமைச்சராக பதவி வகிக்க முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரியுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US