பிரதமர் மஹிந்தவின் வங்கி கணக்கில் களவாடப்பட்ட பெரும் தொகை பணம்; நாமல் கூறிய தகவல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், இத்தகைய இணையத்தளங்கள் இவ்வாறான சம்பவங்களைத் தெரிவிப்பதாகவும், அதற்கு பதிலளிக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்தவின் வங்க்கிகண்க்கில் இருந்து பெரும் தொகை பணம் களவாடப்பட்டதாக கடந்த சில நாட்களின் முன்னர் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதை தொடர்ந்து மோடசி தொடர்பில் சந்தேக நபராக கருத்தப்பட்ட பிரதமர் மகிந்தவின் பிரத்தியேக செயலாளர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.