தாமரை கோபுரத்திற்கு இதுவரையில் ஒரு மில்லியன் மக்கள் வருகை!
Colombo
Sri Lanka Tourism
Tourism
By Shankar
கொழும்பில் உள்ள உலகின் மிக உயரமான தாமரை கோபுரம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 1 மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி இதனைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 60,755 என தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
அவர்களில் 18,626 பேர் வெளிநாட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US