யாழில் அதிர்ச்சி சம்பவம்: நபரொருவரை அடித்துக் கொன்ற மனநோயாளி!
Sri Lanka Police
Jaffna
Attempted Murder
Death
By Shankar
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் மனநோயாளி ஒருவரின் தாக்குதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் புத்தூர் சந்தி பகுதியில் இன்றைய தினம் (11-04-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடி வந்து இந்த கொலையை செய்ததாக தெரியவருகின்றது.
இந்த கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US