மாத்தறை - காலி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Galle
Matara
Floods In Sri Lanka
Sri Lankan Schools
By Shankar
மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர்ந்த, ஏனைய பாடசாலைகளை நாளை முதல் (11-10-2023) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் இன்று வரையில் காலி மற்றும் மாத்தறையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US