மன்னார் துப்பாக்கிசூட்டு சம்பவம்; வெளிநாட்டில் உள்ளவருக்கு சிவப்பு எச்சரிக்கை

Mannar Sri Lanka Police Investigation Death Gun Shooting
By Sulokshi Jan 18, 2025 05:35 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   மன்னார் நீதிமன்றத்தின் முன் வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய நேற்று(17) தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் (16 மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் ) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாக கொண்டு முரண்பாடு காணப்பட்டது.

மன்னார் துப்பாக்கிசூட்டு சம்பவம்; வெளிநாட்டில் உள்ளவருக்கு சிவப்பு எச்சரிக்கை | Mannar Shooting Incident Red Alert Those Abroad

 வெளிநாட்டில் உள்ளவருக்கு சிவப்பு எச்சரிக்கை

அந்த முரண்பாட்டில் 2022ஆம் ஆண்டு இருவர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு கொலை செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

வீடொன்றில் சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வீடொன்றில் சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்நிலையில் (16) மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் முதலாவதாக இடம் பெற்ற இருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களாவர்.

மன்னார் துப்பாக்கிசூட்டு சம்பவம்; வெளிநாட்டில் உள்ளவருக்கு சிவப்பு எச்சரிக்கை | Mannar Shooting Incident Red Alert Those Abroad

சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய, எவ்வாறாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.

சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவருக்கு எதிராக நாம் சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் பெண் ஒருவரின் ஈவிரக்கமற்ற செயல்; பொலிஸ் விசாரணையில் அம்பலம்!

இலங்கையில் பெண் ஒருவரின் ஈவிரக்கமற்ற செயல்; பொலிஸ் விசாரணையில் அம்பலம்!

மேலும் மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US