புத்தாண்டு அன்று சுட்டுக்கொல்லப்பட்ட நபர்! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்
Sri Lanka Army
Sri Lanka Police
Shooting
Negombo
Death
By Shankar
நீர்கொழும்பு - சீதுவ பிரதேசத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு (14-04-2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
சந்தேகநபருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு கொலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US