முல்லைத்தீவில் காட்டுப் பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Sri Lankan Tamils
Mullaitivu
Crime
By Shankar
முல்லைத்தீவு - ஐயங்கன் குளம், காட்டுப் பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (05-07-2024) இடம்பெற்றுள்ளது.
மேலும், கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக ஐயங்கன் குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US