செய்யாத குற்றத்திற்கு சிறை ; பொலிஸாரின் தவறால் பறிபோன உயிர்

Sri Lanka Police Colombo Sri Lanka Magistrate Court Death
By Vironika Jul 30, 2025 06:58 AM GMT
Report

போதைப்பொருள் குற்ற வழக்கில் தவறாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

போதைப்பொருள் வழக்கில் தவறாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், நேற்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும் அவர் உயிருடன் இல்லை என, கல்கிஸ்ஸ சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

செய்யாத குற்றத்திற்கு சிறை ; பொலிஸாரின் தவறால் பறிபோன உயிர் | Man Ends Life After Jail For Crime Not Committed

 தவறாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்

தெஹிவளை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட 6 வழக்குகளில் போதைப்பொருள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால், கல்கிசை நீதவான் நீதிமன்றம் நேற்று சந்தேக நபர்களை விடுவித்ததாகக் கூறினார்.

தவறான தடுப்புக்காவலில் இருந்து மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சந்தேக நபரும், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்பதை அவர் மேலும் வெளிப்படுத்தினார்.

இலங்கையில் சுற்றித்திரியும் வெள்ளை யானை ஜோடி ; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இலங்கையில் சுற்றித்திரியும் வெள்ளை யானை ஜோடி ; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இந்த நபர், மே 2024 இல் கைது செய்யப்பட்டு, பின்னர் 3200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததற்காகத் தடுத்து வைக்கப்பட்டார். இது பிணையில் வர முடியாத குற்றமென்பதால் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, மேல் நீதிமன்றத்தால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர், 2 மாதங்களுக்குப் பின், மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக, கீர்த்தி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

ஜப்பானை தாக்கிய சுனாமி; பலித்தது பாபா வாங்கா கணிப்பு!

ஜப்பானை தாக்கிய சுனாமி; பலித்தது பாபா வாங்கா கணிப்பு!

இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை, அவர் எந்த போதைப்பொருளையும் வைத்திருக்கவில்லை என்று அறிவித்தது. 

8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; தமிழர் பகுதியில் சம்பவம்

8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; தமிழர் பகுதியில் சம்பவம்


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US