சிறுவர்கள் இருவரை மது அருந்துமாறு கட்டாயப்படுத்திய மது ஊழியர் கைது
Sri Lanka Police
Anuradhapura
Sri Lanka
By Yadu
ஓயாமடுவ குளக்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வயது குறைந்த சிறுவர்கள் இருவரை மதுபானம் அருந்துமாறு கட்டாயப்படுத்திய சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர் ஒருவர் ஓயமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி இரண்டு சிறுவர்களும் பத்து மற்றும் ஐந்து வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர சேவை 119 ஊடாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 25 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US