பிரதமர் மஹிந்தவின் மகன் எனக்கு சாவல் இல்லை! அமைச்சர் தயாசிறி
MahindaRajapaksa
DayasiriJayasekara
YoshithaRajapaksa
ProvincialCouncilElection
By Shankar
வடமேல் மாகாணத்தில் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) மகனான யோஷித ராஜபக்ஷ (Yoshitha Rajapaksa) போட்டியிடுவது சவால் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
"வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவன் நான்” மக்கள் அன்றும் இன்றும் என்னை நன்றாக நடத்துகிறார்கள்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் என்னுடைய மக்கள் என்னை நன்றாக நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று மேலும் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்தார்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US