மத்ரசா மாணவன் மாயம்; தீவிரமாக தேடும் பொலிஸ்
Missing Persons
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sulokshi
மத்ரசா ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயது மசூட் அஸ்மட் எனும் மாணவனே காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 10 ஆம் திகதி குறித்த மாணவன் மத்ரசாவில் இருந்து ரொட்டவெவ கிராமத்துக்கு சென்ற நிலையில் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். கடந்த 18 ஆம் திகதி இது சம்பந்தமாக அந்த மாணவனின் தந்தை பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US