லண்டனில் இருந்து வந்த பெண் கிளிநொச்சியில் கொலை: சந்தேக நபர்களுக்கு நேர்ந்த நிலை!
Srilanka
Investigation
Police
London
Murder
Kilinochchi
United Kingdom
By Shankar
லண்டனிலிருந்து கிளிநொச்சி வந்த பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (67) என்பவர் இலங்கை திரும்பிய நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (26-12-2021) திகதி கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 22 வயதுடைய இளைஞன் மற்றும், துணைபுரிந்த அவரது மனைவி இருவரும் இன்று நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டனர்.
குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12.01.2022 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US