காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்ற கம்பவாரிதி குழுவினர்
Srilanka
Government
Protest
Struggle
Gotabaya Rajapaksha
Dragging
Gale Face Park
Kambavarithi
By Praveen
காலிமுகத்திடல் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையிலான குழுவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இப்போது நேரடியாகப் போராட்டக் களத்தில் இறங்கி அரசுக்கு எதிராகக் கோஷம் போடுகிறார்கள்.
இந்துக்கள் சார்பில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார் கம்பவாரிதி ஜெயராஜ்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US