இலங்கையில் மயில்களால் பரவும் கொடிய நோய் தொற்று! அச்சத்தில் மக்கள்
Galle
Matara
Kalutara
Fever
Skin disease
Peafowl
By Shankar
மாத்தறை - களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் சமீப காலமாக தோல் நோய் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக இனங்காணப்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நோய் தொற்று மயில்களில் இருந்து பரவுவதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் மயில்கள் தற்போது ஈரப்பகுதிக்கு படிப்படியாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக மாத்தறை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இந்த மாவட்டங்களில் உள்ள விவசாய பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது இந்த தோல் நோய் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US