இலங்கையில் இரு வெளிநாட்டவர்கள் அதிரடி கைது! வெளியான பரபரப்பு காரணம்
Investigation
Police
Sri lanka
Arrest
Kalutara
Foreign
By Shankar
இலங்கையில் விசா இன்றி இருந்த இரு வெளிநாட்டவர்களை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரையும் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு வெளிநாட்டவர்களையும் பொலிஸார் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில் இருவரையும் 10 -01-2022 திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, 21 மற்றும் 23 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US