யாழ்ப்பாண பகுதியில் பெரும் பரபரப்பு சம்பவம்... சடலமாக மீட்கப்பட்ட பெண்!
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Shankar
யாழ். தொல்புரம் உள்ள கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் இன்றையதினம் (17-03-2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 49 வயதான கதிரவேலு செல்வநிதி என்றபெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US