யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து
Jaffna
Sri Lankan Peoples
Accident
By Sulokshi
யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து யாழ் பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை ஏற்பட்ட ஆட்டோ விபத்தில் அதில் சென்ற தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது .
சம்பவத்தில் காரைநகர் மருதபுரத்தை சேர்ந்தவர்களே படுகாயமடைந்து்ளளதாகத் தெரியவருகின்றது.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த தந்தையையும் , மகனையும் மீட்டு அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US