யாழ்.கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசினால் வழங்கப்படவிருக்கும் மானியம்
Jaffna
Sri Lankan Peoples
Government of China
China
Sri Lanka Fisherman
By Sahana
சீன அரசினால் யாழ். மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் வலைகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த வலைகள் தற்போது கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 26 ஆயிரத்து 700 வலைகள் (பீஸ்) ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் உதவித்திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கு வலைகள் வழங்குவதற்காக 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US