மே முதலாம் திகதி முதல் முடக்கப்படுகின்றதா இலங்கை? வெளியான தகவல்
covid
lockdown
information
gotabaya
may1st
By Sulokshi
மே முதலாம் திகதி முதல் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய திட்டங்கள் தவிர்த்து ஏனைய சகல செயற்பாடுகளையும் நாளை மறுதினம் முதல் ஒரு மாதத்திற்கு முடக்குவதற்கான தீர்மானத்தை கோவிட் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு ஜனாதிபதி அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என்ற போதிலும், இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்பட்டு நாளை வர்த்தமானியில் வெளியிடப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US