இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்!
Indian fishermen
Mannar
Fishing
Sri Lanka
India
By Kirushanthi
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன்பிடித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையிலான கடற்பரப்பில் 03 படகுகளுடன் குறித்த 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தலைமன்னார் கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US