அதிகரித்த பாலின் விலை
Milk
India
By Sahana
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பாலின் விலையை அதிகரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானித்துள்ளார்.
அதன்படி , ஆவின் பால் கொள்முதல் விலை லீட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
38 ரூபாய்க்கு இருந்த பசும்பாலின் கொள்முதல் விலை 38 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எருமைப்பால் 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதன் விலை 44 ரூபாயாக இருந்த நிலையில் 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலின் கொள்முதல் விலையில் அதிகரிப்பை மேற்கொண்டமையால் 4 இலட்சம் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US