கடற்படை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
announcement
navy
important
By Praveen
இலங்கையின் தென் பகுதி கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் தொகையின் எடை 150 கிலோ கிராம் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அதிக அளவு போதைப் பொருட்களை கடத்தி வந்த வெளிநாட்டு மீன்பிடி படகு ஒன்று 9 சந்தேக நபர்களுடன் இன்று சுற்றி வளைக்கப்பட்டது. பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இலங்கை கடற்படையினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு மீன்பிடி படகு மற்றும் 9 சந்தேக நபர்களும் தற்போது இலங்கை கடற்படை கப்பலான சிதுரலாவின் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US