நான் அரசியலை விட்டு போகமாட்டேன்; சமல் ராஜபக்ஷ
SLPP
Chamal Rajapaksa
Sri Lanka Politician
Rajapaksa Family
By Sulokshi
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை.
தற்போது நடப்பவற்றை அவதானித்து வருகின்றேன். எமக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை தேர்தலில் போட்டியிட்டே கண்டறிய முடியும் என்றும் ஊடகங்களிடம் அவர் கூறினார்.
அதேவேளை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சமல் ராஜபக்ஷ போட்டியிடவில்லை. அவரது மகன் சஷீந்திர ராஜபக்ஷ போட்டியிட்டு மண்கவ்வினார்.
பல மாதங்களுக்குப் பிறகு பொதுவெளிக்கு வந்த சமல் ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கை தொடர்பில் ஊடகங்கள் வினவுகையில் மேற்கண்டவாறு அவர் கூறினார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US