உலக்கையால் தாக்கி மனைவியை படுகொலை செய்த கணவன்
Sri Lanka Police
Puttalam
Sri Lanka
Crime
Death
By Yadu
புத்தளம் பகுதியில் உலக்கையால் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவரை தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் புத்தளம் - மாதம்பை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் கணவரே அவரைத் இவ்வாறு தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த தாய்
அப்பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவர் இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையாளியைக் கைது செய்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US