கர்நாடக அணியின் கேப்டன் மயங்க்கிற்கு நடந்தது என்ன ; அவசரமாக மருத்துவமனையில் அனுமதி

Karnataka Indian Cricket Team
By Sahana Jan 31, 2024 08:45 AM GMT
Sahana

Sahana

Report

திரிபுராவுக்கு எதிரான போட்டியில் ரஞ்சி டிராபியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடக அணியின் கேப்டன் மயங்க்கிற்கு நடந்தது என்ன?

கர்நாடக அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி விட்டு, அகர்தலாவில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, ​​விமானத்தில் ஏறியவுடன் அவரது உடல்நிலை மோசமடைந்தது. வாய் மற்றும் தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் தண்ணீர் என்று தவறாக நினைத்து அமிலம் போன்ற பொருளை குடித்ததாக ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலின் உடல்நிலை தற்போது இயல்பாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

வங்கிக்குள் நுழைந்த கொள்ளையனால் பரபரப்பு!

வங்கிக்குள் நுழைந்த கொள்ளையனால் பரபரப்பு!

நடந்தது என்ன?

அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரரும், கர்நாடகா கிரிக்கெட் அணியின் கேப்டனுமான மயங்க் அகர்வால் திங்களன்று ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடிவிட்டு அகர்தலாவில் இருந்து திரும்பியபோது, தாகம் எடுத்தது.

கர்நாடக அணியின் கேப்டன் மயங்க்கிற்கு நடந்தது என்ன ; அவசரமாக மருத்துவமனையில் அனுமதி | Happened To Karnataka Team Captain Mayank Hospital

அவர் தண்ணீர் என்று நினைத்து குடித்தது, தண்ணீரல்ல, அமிலம் போன்ற திரவம் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மயங்க் அகர்வாலின் செயலர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விமானத்தில் வாந்தி எடுத்த மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால் பயணித்த இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், 'அகர்தலாவிலிருந்து டெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த இண்டிகோ விமானம் எண் 6E 5177, அவசர மருத்துவ நிலைமை காரணமாக, கிளம்பிய இடத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது.

கர்நாடக அணியின் கேப்டன் மயங்க்கிற்கு நடந்தது என்ன ; அவசரமாக மருத்துவமனையில் அனுமதி | Happened To Karnataka Team Captain Mayank Hospital

பயணி வெளியேற்றப்பட்டு மேலதிக மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விமானம் மீண்டும் மாலை 4.20 மணிக்கு தனது இலக்கை நோக்கி புறப்பட்டது.

மயங்க் உடல்நிலை

அப்டேட் திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் செயல் செயலாளர் வாசுதேவ் சக்ரவர்த்தி மயங்க் உடல்நிலை தொடர்பான தகவல்களைத் தெரிவித்தார். 'மயங்க் அகர்வால் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எனக்கு அழைப்பு வந்தது.

கர்நாடக அணியின் கேப்டன் மயங்க்கிற்கு நடந்தது என்ன ; அவசரமாக மருத்துவமனையில் அனுமதி | Happened To Karnataka Team Captain Mayank Hospital

மயங்க் ஒரு பாட்டிலில் இருந்த அமிலத்தைத் தண்ணீர் என்று தவறாக நினைத்துக் குடித்துவிட்டார். குடித்ததுமே அது தண்ணீர் இல்லை என்று தெரிந்துவிட்டது. வாயில் எரிச்சலும் புண்ணும் ஏற்பட்டது. வாந்தி எடுத்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ​​அவரது முகம் வீங்கிவிட்டது, அவரால் பேசமுடியவில்லை’.  

பொலிசார் விசாரணை

மயங்க் மதியம் 2:30 மணிக்கு அகர்தலாவிலிருந்து கிளம்பும் இண்டிகோ விமானத்தில் பயணிப்பதற்காக, விமானத்தில் ஏறினார், அப்போது அவருக்கு தொண்டை கரகரத்தது. தனது இருக்கைக்கு முன் இருந்த பாட்டிலில் தண்ணீர் இருப்பதாக நினைத்து எடுத்து குடித்துவிட்டார்.

கர்நாடக அணியின் கேப்டன் மயங்க்கிற்கு நடந்தது என்ன ; அவசரமாக மருத்துவமனையில் அனுமதி | Happened To Karnataka Team Captain Mayank Hospital

அவரது உடல்நிலை மோசமானதும், மயங்க் விமானத்தில் இருந்து இறக்கி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இப்போது ஆபத்தில்லை

32 வயதான மயங்க் இந்தியாவுக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். திங்கள்கிழமை திரிபுராவுக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடக அணியின் கேப்டன் மயங்க், தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.

கர்நாடக அணியின் கேப்டன் மயங்க்கிற்கு நடந்தது என்ன ; அவசரமாக மருத்துவமனையில் அனுமதி | Happened To Karnataka Team Captain Mayank Hospital

இதுகுறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (கேஎஸ்சிஏ) அதிகாரி ஒருவர் கூறுகையில், மாயங்கிற்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், மயங்க் தற்போது அகர்தலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிகிச்சை முடிந்த பிறகு அவரை மீண்டும் பெங்களூருக்கு அழைத்துச் செல்வோம் என்று அதிகாரி தெரிவித்தார்.

2020ல் இறுதி சர்வதேச போட்டி

மயங்க் அகர்வால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். 5 பிப்ரவரி 2020 அன்று நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் நடைபெற்ற ஒரு ஒருநாள் போட்டியில் அவர் தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடினார்.

கர்நாடக அணியின் கேப்டன் மயங்க்கிற்கு நடந்தது என்ன ; அவசரமாக மருத்துவமனையில் அனுமதி | Happened To Karnataka Team Captain Mayank Hospital

மயங்க் இதுவரை இந்திய அணிக்காக 21 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 சதங்கள் மற்றும் 1488 ரன்களைச் சேர்த்தார். ஒருநாள் போட்டியில் மயங்க் 86 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

நண்பரை நம்பிசென்ற 26 வயது யுவதிக்கு நேர்ந்த கொடுமை ; நால்வர் கைது!

நண்பரை நம்பிசென்ற 26 வயது யுவதிக்கு நேர்ந்த கொடுமை ; நால்வர் கைது!

அதிவேக வீதிகளை பயன்படுத்துவதற்கு புதிய வர்த்தகமானி அறிவித்தல்

அதிவேக வீதிகளை பயன்படுத்துவதற்கு புதிய வர்த்தகமானி அறிவித்தல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US