முன்னாள் காதலன் அரங்கேற்றிய சம்பவம்; பறிபோன உயிர் ...கதறும் பெற்றோர்

Ratnapura Sri Lanka Police Investigation Relationship Crime Death
By Sulokshi Jan 31, 2025 04:46 PM GMT
Sulokshi

Sulokshi

Report

இரத்தினபுரியின் எலபாத பகுதியில் களனி பல்கலைக்கழக பட்டதாரியான 29 வயதான சந்திமா ஹர்ஷனி குணரத்ன, தனது முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவம் தொடபில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கொலை சம்பவம் ஜனவரி 29, ஆம் திகதி அவரது வீட்டில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முன்னாள் காதலன் அரங்கேற்றிய சம்பவம்; பறிபோன உயிர் ...கதறும் பெற்றோர் | Graduate Student Murdered By Ex Boyfriend

வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்த முன்னாள் காதலன்

இரத்தினபுரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஓரு அதிகாரியாகப் பணிபுரிந்த சந்திமா, சம்பவம் நடந்த அன்று காலையில் தனது தாயாருடன் சமைத்துக்கொண்டிருந்துள்ளார்.

டாட்டூ ஆசை; யாழில் பதின்ம வயது சிறுமி மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம்

டாட்டூ ஆசை; யாழில் பதின்ம வயது சிறுமி மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம்

பொலிஸ் விசாரணைகளின்படி, தாய் தற்காலிகமாக சமையலறையை விட்டு வெளியேறியபோது சந்தேக நபர் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்து , சந்திமாவின் பின்னால் நெருங்கி, மீன் கத்தியால் அவள் தொண்டையை அறுத்து, கொன்றுள்ளார்.

முன்னாள் காதலன் அரங்கேற்றிய சம்பவம்; பறிபோன உயிர் ...கதறும் பெற்றோர் | Graduate Student Murdered By Ex Boyfriend

சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் இரவு சந்தேக நபர் தெல்லபட பகுதியில் உள்ள மூடப்பட்ட பள்ளி கட்டிடத்தில் தங்கியிருந்து அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்துள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் ஹர்ஷனியின் வீட்டிற்கு வந்து போயுள்ளார். இந்நிலையில் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கயான் என்ற ஆசிரியர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் கடவுச்சீட்டு அலவலகம் திறக்க ஜனாதிபதி அனுமதி!

யாழில் கடவுச்சீட்டு அலவலகம் திறக்க ஜனாதிபதி அனுமதி!

32 வயதுடைய ஆசிரியர் கைது

அவர் இரத்தினபுரிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் டியுசன் வகுப்புகளை நடத்தி வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

கொலைக்குப் பிறகு, சந்தேக நபர் விஷம் குடித்துவிட்டு, ஒரு வயலில் கிடந்த பிரதேசவாசிகள் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில் , நீதிமன்ற உத்தரவின்படி சிறைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னாள் காதலன் அரங்கேற்றிய சம்பவம்; பறிபோன உயிர் ...கதறும் பெற்றோர் | Graduate Student Murdered By Ex Boyfriend

இறந்த பெண்ணின் தந்தை, கே.குணரத்ன சந்தேக நபருடனான தனது உறவை தனது மகள் கைவிட்டதாக கூறுகிறார். சந்தேக நபர் தனது மகளிடம் உறவை மீண்டும் தொடங்க பல சந்தர்ப்பங்களில் கேட்டிருந்தார், எனினும் சந்தேக நபரின் நடத்தை சரியில்லை என்பதால் மகள் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வவுனியாவில் இளைஞர் குழு தாங்க முடியாத அட்டகாசம்

வவுனியாவில் இளைஞர் குழு தாங்க முடியாத அட்டகாசம்

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தொடங்கிய காதல் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போனதாலும், பாதிக்கப்பட்டவருக்கு வேறு உறவுகள் இருந்ததாக சந்தேகம் எழுந்ததாலும் இந்தக் கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.       

இளம் ஆசிரியை கொலையில் சகோதரன் கைது; தாயாரால் பொலிஸார் குழப்பம்

இளம் ஆசிரியை கொலையில் சகோதரன் கைது; தாயாரால் பொலிஸார் குழப்பம்

7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US