பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; வங்கி கணக்குகளில் புலமைப்பரிசில் கொடுப்பனவு
Government Of Sri Lanka
Education
NPP Government
By Sulokshi
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு, இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை முன்னதாக 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 7,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இந்த அதிகரித்த கொடுப்பனவு கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2026 ஜனவரி மாதத்துக்குரிய பத்தாயிரம் ரூபா புலமைப்பரிசில் கொடுப்பனவு, மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நாளை வைப்புச் செய்யப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US