உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது; கல்வி அமைச்சு அறிவிப்பு!
Ministry of Education
Colombo
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sulokshi
உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கு இலக்கம் SC/FR/240/2023 தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வழக்கு இலக்கம் SC/FR/254/2023 மனுதாரர்களினால் மீள பெறப்பட்டது.
அதன்படி, இலங்கைப் பரீட்சை திணைக்களம் இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை முன்னர் திட்டமிட்டபடி 2024 ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்தும் என அமைச்சு அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவிற்கு சென்ற தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நாடு திரும்பியதும் அம்பலப்படுத்திய உண்மைகள்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US