மொட்டு கட்சி உறுப்பினர் வீட்டில் எரிவாயு கசிவு
Srilanka
Political
Leak
Gas
By Praveen
நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே எரிவாயு கசிவு ஏற்பட்டு பல விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவின் வீட்டிலும் எரிவாயு சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தனது வீட்டிற்கு புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றை கொள்வனவு செய்த சமயத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக தனது குடும்பத்தார் எரிவாயுவை பயன்படுத்த அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதியின் வீட்டிலும் சமையல் எரிவாயு கசிவு சம்பவம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US