எரிபொருள் விலை உயர்வு: இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் அறிவிப்பு
Srilanka
Price
Midnight
Petrol
Hike
IOC
Deisel
By Praveen
எரிபொருளின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இன்று நள்ளிரவு முதல் டீசல் மற்றும் பெற்றோலின் விலையை உயர்த்த லங்கா ஐஓசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டீசல் லிற்றருக்கு 15 ரூபாய் உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனமும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவினால் அதிகரிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US