வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வழக்கு ; நிறுவன உரிமையாளருக்கு நீதிமன்ற உத்தரவு

CID - Sri Lanka Police Colombo Crime Money Court of Appeal of Sri Lanka
By Sahana May 24, 2026 12:06 AM GMT
Report

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெரிய அளவிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் உரிமையாளர், பாதிக்கப்பட்டவர்களுக்கான பணத்தை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புலனாய்வு குழு இலங்கைக்கு ; தூதரகத்தின் விளக்கம்!

அமெரிக்காவின் புலனாய்வு குழு இலங்கைக்கு ; தூதரகத்தின் விளக்கம்!

இந்தநிலையில் ஒரு வருடத்திற்குள் பணத்தை செலுத்துமாறு நிறுவன உரிமையாளருக்கு நீதிமன்றம் நிபந்தனைப் பிணை வழங்கியுள்ளது.

ருமேனியா வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு எதிரான வழக்கு நேற்று நுகேகொட தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வழக்கு ; நிறுவன உரிமையாளருக்கு நீதிமன்ற உத்தரவு | Foreign Employment Fraud Court Company Owner

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினரும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரும் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல், 6 மாதங்களுக்கும் மேலாக நிறுவன உரிமையாளரான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இந்த விசாரணையின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

சந்தேகநபருக்கு 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாகவும், சந்தேகநபருக்கு பிணை வழங்கப்படும் பட்சத்தில், இரண்டு வருடங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை செலுத்த முடியும் என்று அவரின் தரப்பு சட்டத்தரணி உறுதியளித்தார்.

எனினும், பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைச் செலுத்தி மூன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டதால், மேலும் தாமதிக்காமல் இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய சட்ட அதிகாரி சட்டத்தரணி ஜனக காரியவசம் வாதிட்டார்.

இந்தநிலையில் இரண்டு தரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த நீதவான், பாதிக்கப்பட்டவர்களுக்கான பணத்தை ஒரு வருடத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சந்தேகநபருக்கு பிணை வழங்க உத்தரவிட்டார்.

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

இதனை தவிர தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு தனிநபர் பிணைகள் மற்றும் 500,000 ரூபா ரொக்கப் பிணையும் பிரதிவாதிக்கு விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிணையாளர்கள் தவறினால், 50 மில்லியன் ரூபா பிணைப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் மற்றும் பிணையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரின் கடவுச்சீட்டும் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கான பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறினால், பிணை ரத்து செய்யப்பட்டு சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய 'கடல் அரக்கன்' கண்டுபிடிப்பு!

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய 'கடல் அரக்கன்' கண்டுபிடிப்பு!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US