பூரானுடன் வழங்கப்பட்ட உணவு; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை(Photos)
Food Shortages
Sri Lankan Tamils
Mannar
By Sulokshi
மன்னார் -பேசாலை கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் நேற்று காலை வாங்கிய உணவில் பூரான் பூச்சி கிடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
குறித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, அது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை
விரைந்து செயற்பட்ட மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவு தொடர்பான முறைப்பாட்டையடுத்து, உணவு வழங்கிய உணவகத்துக்குச் சென்று அங்கிருந்த உணவுகள் அனைத்தையும் அழித்தனர்.
அதோடு குறித்த உணவக உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், சமையலறையை உடனடியாக திருத்தி அமைப்பதற்குரிய வழிகாட்டலும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US