சென்னையில் பெரு வெள்ளம்; கொட்டும் மழையால் மக்கள் அவதி!
chennai
people
rain
flood
By Sulokshi
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதியடைந்தனர். அதோடு , சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
அதன்படி தாம்பரம், மாம்பலம், எழும்பூர், பூரசைவாக்கம், மெரினா கடற்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு கனமழையால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US