ஆறு மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Sri Lankan Peoples
Department of Meteorology
Floods In Sri Lanka
By Sulokshi
தொழில்நுட்ப கோளாறு காரணமாக குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , புலத்சிங்கள, அயகம மற்றும் பாலிந்தநுவர பிரதேச மக்களுக்கு அடுத்த ஆறு மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US