கேகாலையில் துப்பாக்கி சூடு; நபர் உயிரிழப்பு
Sri Lanka Police
Kegalle
Sri Lanka
Gun Shooting
Srilankan Tamil News
By Yadu
கேகாலை கலபிட்டமட துனமால பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளதாகதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
துனமால பகுதியில் கெப்ரக வாகனமொன்றில் பயணித்து கொண்டிருந்த ஒருவரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் துனமால இறப்பர் தோட்ட காவலாளியாக பணியாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கலபிட்டமட பொலிஸ் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US