லிந்துலையில் தீ விபத்து : 3 வீடுகள் முற்றாக தீக்கிரை
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Fire
By Sahana
லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US