யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் உயிரிழப்பு
Mullaitivu
Jaffna Teaching Hospital
Death
By Sulokshi
யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் முல்லைத்தீவு , முள்ளியவளை பகுதியை சேர்ந்த அன்ரன் அனிஸ்ரலஸ் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US