என்பு முறிவு சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி
Kerala
India
By Sahana
இந்தியாவின் கேரள மாநிலத்தில் என்பு முறிவு சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு வலது கை அகற்றப்பட்ட சம்பவம் பாலக்காடு அரச மருத்துவமனையில் சம்பவித்துள்ளது.
9 வயதுடைய சிறுமியொருவருக்கே இவ்வாறு வலது கை அகற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் இடம்பெற்ற சிகிச்சையிலேயே குறைபாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US