லண்டனில் தீ விபத்தில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் : வெளியான புகைப்படம்
London
Trincomalee
FireAccident
SrilankanFamilyDeath
TamilsLiving
By Shankar
பிரித்தானியா தலைநகரான லண்டனில் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் லண்டன் வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (18) இரவு லண்டன் பெக்ஸ்லி ஹீத் பகுதியில் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் தாயும், மகளும் மற்றும் மகளின் கை குழந்தை, 5 வயது சிறுவன் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தற்போது, அயலவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்று பலர் வந்து பூ கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US