பொலிஸார் இனவாத நோக்கத்தோடு நடந்து கொண்டமை அம்பலமாகி உள்ளது; கஜேந்திரகுமார்
Sri Lanka Police
Parliament of Sri Lanka
Gajendrakumar Ponnambalam
Sri Lanka
Sri lanka Tamil News
By Yadu
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.
தெரிவித்த கருத்து
தனிப்பட்ட ரீதியில் எனக்கெதிராக எடுத்த நடவடிக்கைகளாக நான் இதை பார்க்கவில்லை.
பொலிஸாருடைய செயற்பாடுகள் இனவாத நோக்கத்தோடும் நீதியை மறைக்க வேண்டும், அதற்கு தடையாக செயற்படவேண்டும் என்ற நோக்கத்தோடும் நடந்து கொண்டமை அனைவருக்கும் அம்பலமாகி உள்ளது.
நேற்றய தினம் பகல் 1 மணி அளவிலே கொழும்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் என்னுடைய வீட்டிற்கு வந்து சிங்களத்திலே எழுதப்பட்டிருந்த தகவல் சீட்டை என்னிடம் வழங்க முற்பட்டார்கள்.
மேலதிக தகவல்கள் கீழுள்ள காணொளியில்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US