பஸ் நிலையத்தில் திடீரென உயிரிழந்த நபரால் பரபரப்பு!
suddenly
died
Bandarawela
bus stop
By Sulokshi
இன்று காலை பண்டாரவளை பஸ் தரிப்பிடத்தில் நபர் ஒருவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் கொரோனா அச்சம் காரணமாக அருகிலிருந்தவர்கள் எவரும் அவரை நெருங்கவோ அல்லது உதவிசெய்யவோ முன்வரவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் 1990 என்கிற அவசர அம்பியூலன்ஸ் உதவி கோரப்பட்டு பண்டாரவளை வைத்தியசாலையில் நபர் சேர்க்கப்பட்ட பின் அன்டிஜன் பரிசோதனையும் நடத்தப்பட்டதில் அவருக்கு தொற்று இருக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
எனினும் பி.சி.ஆர் பரிசோதனையை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US