இலங்கையில் உள்ள பகுதியொன்றில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! பீதியில் மக்கள்
Anuradhapura
Sri Lankan Peoples
Earthquake
By Shankar
சமீப காலமாக இலங்கையின் கடற்பிராந்தியங்களிலும் நிலப்பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்றையதினம் (16-07-2024) மாலை அனுராதபுரத்திற்கும் கந்தளேவிற்கும் இடையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிடுகிறது.
இவை எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவிலும் நில நடுக்கங்கள் இடம்பெறலாம் என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதபடுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US