ஆலய திருவிழாவில் மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபர் ; கிளிநொச்சியில் சம்பவம்
Kilinochchi
Sri Lankan Peoples
Festival
By Sulokshi
22 days ago

Sulokshi
Report
Report this article
கிளிநொச்சியில் மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் (29) கிளிநொச்சி - பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ நிகழ்வின்போதே இந்த நபர் காணாமல்போயுள்ளார்.
சம்பவத்தில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார். மது போதையில் அப்பகுதிக்குச் சென்ற இந்த நபர் குளத்தில் பாய்ந்த நிலையில் சிலர் அவரை தூக்கி கரைக்கு கொண்டுசென்றதன் பின்னர், மீண்டும் அவர் குளத்தில் பாய்ந்துள்ளார்.
இந்நிலையில் குளத்தில் பாய்ந்தவர் பல மணிநேரம் கடந்தும் அவர் மேலே வராத காரணத்தால், அங்கிருந்த இளைஞர்கள் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
22 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
15 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
10 மணி நேரம் முன்
23 மணி நேரம் முன்
17 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
12 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
11 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US